/* */

மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்.

HIGHLIGHTS

மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - மாநகராட்சி ஏற்பாடு
X

நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக கொரோன நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் முகாம்கள் மாநகர பகுதி முழுவதும் நடைபெற்று வருகின்றன.

மேலும் முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாத முதியவர்கள், ஆதரவற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் படி இன்று மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்ததோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 15 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு