/* */

வெளிநாடு செல்பவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஏற்பாடு

தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு வெளிநாடு செல்லும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

HIGHLIGHTS

வெளிநாடு செல்பவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்:  மாநகராட்சி ஏற்பாடு
X

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெளிநாடு செல்பவர்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, தடுப்பூசி இருப்பு குறைவு மற்றும் பொதுமக்களின் கூட்டம் காரணமாக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே, வெளிநாடு செல்பவர்களுக்காக தனி முகாம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், வெளிநாடு செல்பவர்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில், பாஸ்போர்ட், விசா வைத்து இருக்கும் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்து கொண்டனர், தங்களுக்கு எளிய முறையில் தடுப்பூசி கிடைக்க வழி ஏற்படுத்தி கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Updated On: 23 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு