/* */

ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

HIGHLIGHTS

ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடக்க காலத்தில் தடுப்பூசி குறித்த தவறான பார்வையால் ஆளே இல்லாமல் இருந்த தடுப்பூசி மையங்களில் தற்போது டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசியை பிரித்து மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 43 முகாம்கள் மூலமாக 12870 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 14 மையங்கள் மூலமாக 5200 கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன.

ஒவ்வொரு மையங்களிலும் இருப்பின் அளவை பொறுத்து 200 முதல் 300 வரை டோக்கன் வினியோகிக்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில் வரும் காலங்களில் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

Updated On: 24 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு