/* */

குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை

குமரியில், தூக்கில் மீனவர் சடலம் காணப்பட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை
X

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மீனவ கிராமத்தில் சுரஜ் என்பவர், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர், நேற்று மதியம் உணவு அறிந்திய பிறகு, தூங்குவதற்காக அறையில் சென்றார். மாலை ஆன பின்பும், கதவு திறக்காததால் சந்தோகம் அடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கம் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுரஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கருங்கல் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்