நாளை 5 இடங்களில் தடுப்பூசி முகாம்

நாளை 5 இடங்களில் தடுப்பூசி முகாம்
X
கொரோனா தடுப்பூசி முகாம் உத்திரமேரூர் வட்டாரத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

நாளை உத்திரமேரூர் வட்டாரத்தில் கீழ்கண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்‌ என மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி அறிவித்துள்ளார்.

1. மானம்பதி சுகாதார நிலையம்

2. களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

3. படூர் ஆரம்ப சுகாதார நிலையம்

4. சாவலாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம்

5. களியப்பேட்டை முகாம்

மொத்தம் - 500 நபர்கள்

Tags

Next Story
ai based agriculture in india