/* */

உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்

உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

உத்தரமேரூர் தொகுதியில் மாநகரில், மதூர், திருமுகம் கூடல் பகுதிகளில் அதிகளவில் கல்குவாரி இயங்குகிறது. இதனால் இப்பகுதி மட்டுமில்லாமல் கனரக லாரிகளால் பல பகுதிகளில் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக தெரிய வந்ததால், தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஆலைக்கும் அனுமதி தரமாட்டேன் எனவும், புதிய ஆலையும் அமைக்க மாட்டேன். இதேபோல் வாலாஜாபாத் - உத்திரமேரூரை இணைக்கும் வகையில் இளையனார்வேலூர் - நெய்யாடுபாக்கம் கிராம மக்கள் செய்யாறு கடந்து செல்ல வேண்டியதாய் அதன் குறுக்கே மேம்பாலம் அமைத்து தருவேன் என கிராமங்களில் வாக்குறுதி அளித்து வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Updated On: 27 March 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?