/* */

காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மாக பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்
X

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் நடைபெற்ற சுயம்வர பார்வதி ஹோமம்.

காஞ்சி சங்காராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி மாதம் தோறும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்கள் நலமுடன் வாழவும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும் சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் வன்னிய குல சத்திரிய மக்களுக்கான சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்க தலைவர் ஆர்.டி.சேகர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வன்னியர் குல சத்திரிய சமூகத்தை சேர்ந்த 80 குடும்பங்களின் உறுப்பினர்கள் சுயம்வர பார்வதி ஹோம நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பங்கேற்ற அனைவருக்கும் காமாட்சி அம்மன் திருஉருவப் புகைப்படம், குங்கும பிரசாதம் ஆகியனவும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Updated On: 24 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்