/* */

முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ 9.8 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை பணி துவக்கம்

Road Work Construction -முத்தியால்பேட்டை ஊராட்சி, கவரைத்தெருவில் சாலை பணிகளை எம்எல்ஏ, கவுன்சிலர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

HIGHLIGHTS

முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ 9.8 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை பணி துவக்கம்
X

 முத்தியால்பேட்டை ஊராட்சி கவரை தெருவில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ சுந்தர் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார்.

Road Work Construction - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிங்க, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் அடங்கிய கவரை தெருவில் பழுது அடைந்த சிமெண்டு சாலைக்கு மாற்றாக புதிய சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூபாய் 9,80,000.(ஒன்பது லட்சத்து என்பதுதாயிரம் ) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் இன்று காலை 8 மணிக்கு காஞ்சி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும் சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரேமா ரஞ்சித்குமார் இப்பகுதியில் தரமான. சிமெண்டு சாலை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் இப்பணி துவக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Jun 2022 9:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்