/* */

சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்: இருவர் கைது

சாலவாக்கத்தில், குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து, இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்:  இருவர் கைது
X

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைத்திருந்போர் மீது கடும் நடவடிக்கையை, காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் மெயின்ரோட்டில் இயங்கி வரும் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதாக தொடர் புகார் சாலவாக்கம் காவல்துறையினருக்கு வந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடையின் குடோனில், பலவகையான மான் மசாலா பொருட்கள், 250கிலோ பறிமுதல் செய்யபட்டது. இதன் மதிப்பு சுமார்₹1.70லட்சம் என தெரிகிறது. கடை உரிமையாளர் கான்ராம், சுக்கிரராம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!