/* */

தேர்தல் விதி மீறல்- 2வது அரசு ஊழியர் சஸ்பென்ட்

தேர்தல் விதி மீறல்-  2வது அரசு ஊழியர் சஸ்பென்ட்
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ‌அருகே தேர்தல்விதிமீறல் தொடர்பாக 2வது ஊராட்சி செயலர் சஸ்பென்ட் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட திருப்புலிவனம், கிராம ஊராட்சி செயலாளராக, பணியாற்றி வருபவர் சுபாஷ் .இவர் ,திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவாக கிராம பொதுமக்களை ஒன்று திரட்டி மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்து சென்றார்.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ காட்சிகளால் காஞ்சிபுரம் மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் அரசுப்பணியிலிருந்து ,திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். உத்திரமேரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக 2வது செயலர்‌ சஸ்பென்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு