/* */

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை அருகில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகம் அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே காரில் வந்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியரால் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 27 March 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து