/* */

மருத்துவ தம்பதியிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்

மருத்துவ தம்பதியிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்
X

உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் மருத்துவ தம்பதியினரிடமிருந்து ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த பணம் ரூ.1.27லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும்படை சோதனைகளை தீவிரப்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட பெருநகர் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வந்தவாசி பகுதியை சேர்ந்த மருத்துவ தம்பதியினரின் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணம் ரூ. 1.27 லட்சம் பணத்தினை பறிமுதல் செய்து உரிய வழிமுறைகளை பின்பற்றி அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 April 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...