/* */

அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு

ஒரகடம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளை அனுமதியின்றி ஏரி பகுதிகளில் தீயிட்டுக் கொளுத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகள்  எரிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்பேட்டை பகுதியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்கிவரும் நிலையில், தொழிற்சாலை கழிவுகளை முறைப்படியாக எரிக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை தரம் பிரிக்காமல், ஒட்டுமொத்தமாக வாலாஜாபாத் தாம்பரம் சாலையிலுள்ள ஏரி பகுதிகளில் மர்ம நபர்கள் கொட்டி தீயிட்டு எரிப்பதால், அதிலிருந்து கரும்புகை வெளியேறி சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டு மாடிகளில் கருமையான துகள்கள் படிவதாக மக்கள் கூறினர்.

இதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  10. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!