/* */

பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்

பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற 11.40 லட்சம் மற்றும் பணம் சுமார் 706 கிராம் தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில் இன்று மானாம்பதி கூட்டுச்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது வந்தவாசியில் இருந்து பெருநகர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது மேற்படி நபர் எந்த ஆவணமும் இன்றி ரூ. 10,40,000 மற்றும் தங்க நகை சுமார் 706 கிராம் கொண்டு வந்ததை கைப்பற்றி உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரின் பெயர் அரப்அலி எனவும் வந்தவாசியில் நகைகடை வைத்திருப்பதாகவும் மேற்கண்ட நகை மற்றும் பணத்தை கொண்டு சென்னையில் கடைக்கு நகை வாங்க சென்றதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 16 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...