/* */

மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்

மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்
X

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அருகே மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்து அசத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தை அடுத்த அயிமஞ்சேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர்.கடந்த பத்து மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி இயங்காத நிலையில் மாணவ , மாணவிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பயிற்சி பெற்றதை வெளிக்கொணரும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர்களில் சுற்றுச்சுழல் ,கொரோனா விழிப்புணர்வு , நல்ல பழக்க வழக்கங்கள் ஆகிய செயல்களை தெரிந்து கொள்ளும் வகையில் வண்ண ஓவியங்களாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

Updated On: 17 Feb 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்