/* */

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்
X

ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(45). இவர் தனது உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்ச்சிக்கு வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்வதற்காக அருகில் உள்ள தெப்பகுளத்தில் நீராட சென்றுள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு அலுவலர் ஜெகதீசன் குழுவினர் படகு கொண்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...