/* */

ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் சேதமநை்திருக்கும் அண்ணாசிலையை, புதிய சேர்மேன் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?
X

 சேதமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த ஒன்றியக்குழு தலைவர்‌ கருணாநிதி .

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காந்தி மற்றும் அண்ணா சிலைகள் அமைந்துள்ளது. இதில் அண்ணா சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது என தொடர் செய்திகள் வெளியானதை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக துணி கொண்டு மூடப்பட்டிருந்தது.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்று திமுக கட்சியினர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்றபின் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிதலமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது அண்ணாவை வணங்கிய போது அங்கிருந்து தொண்டர்கள் விரைவில் அண்ணா சிலையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 23 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு