/* */

ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பணம் பறிமுதல்
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 2.72லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சிறப்பு தாசில்தார் மலர்விழி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் செட்டிபேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் இருந்து எந்தவித ஆவணமும் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 692 மற்றும் வெளிநாட்டு பணம் சுமார் 2 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) கைப்பற்றப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அதிகாரி முத்து மாதவனிடம் ஒப்படைத்தனர். அதன்பின் உரிய வழிமுறைகளை பின்பற்றி பிடிபட்ட பணம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 April 2021 4:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...