/* */

வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..

வேட்பு மனுதாக்கல் செய்ய முதல் நாளான இன்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் யாரும் வரவில்லை.

HIGHLIGHTS

வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி.தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 1,74,186 ஆண் வாக்காளர்களும் ,1,83,194 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் 53 பேர் என 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4747 வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள்.

இங்கு அதிமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனி போட்டியிடவுள்ளார்., திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஸ்ரீபெரும்புதூர் RDO அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் 11 மணிக்கு தொடங்கி 3 மணியளவில் முதல் நாள் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனு வாங்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பராஜ் மட்டுமே வந்திருந்தார். சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் கூட வரவில்லை . இதுவரை 6 பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்றுள்ளனர்.

Updated On: 12 March 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?