/* */

சுங்குவார்சத்திரம் காவல் நிலைய காவலருக்கு காந்தியடிகள் காவல் விருது

சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் அசோக் பிரபாகரன் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

சுங்குவார்சத்திரம் காவல் நிலைய காவலருக்கு காந்தியடிகள் காவல் விருது
X

அண்ணல் காந்தியடிகள் காவல் விருதுபெறவுள்ள தலைமை காவலர் அசோக் பிரபாகரன்.

கள்ள சாய்ராம் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாகத்மா காந்தியடிகள் பிறந்தநாளன்று விருதுகள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் விருது ஐந்து காவல் துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய புலனாய்வு பிரிவு வடக்கு மண்டல டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி , வேலூர் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் குமார் , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி , திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிதம்பரம் , காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த காலங்களில் கல்லறை சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர், வரும் குடியரசு தினத்தன்று முதல்வர் விருது வழங்கி கௌரவித்தார் விருதுடன் பரிசு தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சி மாவட்ட காவல்துறையில் தலைமை காவலர் காந்தியடிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது அனைத்து காவலருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Updated On: 2 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்