காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30ம் தேதி 32 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30ம் தேதி 32 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 333 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!