/* */

மருத்துவகல்லூரி அருகே கஞ்சா விற்பனை -இளைஞர் கைது

மருத்துவகல்லூரி அருகே கஞ்சா விற்பனை -இளைஞர் கைது
X

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தண்டலம் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது பிடிபட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (20) என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கஞ்சா விற்பனை செய்த பகுதி அருகே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை , அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ‌என பல உள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...