/* */

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் மாங்காடு , குன்றத்தூர் , ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று
X

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர், மாங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதில் 163 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் 112 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சி 10 நபர்களுக்கும் , மாங்காடு பகுதியில் 9 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூரில் 31 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒரு நபருக்கும் என மொத்தம் 163 நபர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்

Updated On: 27 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  7. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  9. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை