/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்
X

ஆட்சியர் மா.ஆர்த்தி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி முகாம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 11லட்சம் பேரில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத 4லட்சம் பேருக்காக, வரும் 12ம் தேதி மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதில், பெருநகராட்சி, பேரூராட்சி, ஓன்றிய அலுவலங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தபடவுள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தபட்சம் 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசி இருப்பில் வைக்கப்பட்டு செலுத்தப்பட உள்ளது.

முதல் தவணை செலுத்தி கொள்ளாத நபர்கள், இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளுமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 10 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...