/* */

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகள் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த விஷ்வா, பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபா , தாமல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்கிற வெள்ளை, தாமஸ் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்கிற ஊசலான் ஆகிய நால்வரை சிறப்பு தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?