/* */

காத்து வாங்கும் ஏசி பஸ் : கொரோனா அச்சத்தால் பயணிகள் தவிர்ப்பு

கொரோனா அச்சம் காரணம் குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்ய பொதுமக்கள் தயங்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

HIGHLIGHTS

காத்து வாங்கும்  ஏசி பஸ் : கொரோனா அச்சத்தால் பயணிகள் தவிர்ப்பு
X
தமிழக அரசு குளிர்சாதன பேருந்து

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு , கட்டுபாடுகள் என பொதுமக்களுக்கு அறிவித்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட அலையில் இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க போக்குவரத்து துறைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல பத்துக்கும் மேற்பட்ட வழி நில்லா குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க சாதாரண கட்டணத்துடன் ரூ 15 அதிகம் செலுத்தி பயணிக்கலாம்.

தற்போது கொரோனா அலையால் அச்சம் கொண்டுள்ள பொதுமக்கள் இதில் பயணம் செய்தால் பரவல் எளிதாகும் என எண்ணி பயணத்தை தவிர்க்கின்றனர். இதனால் போக்குவரத்து துறைக்கு பெருத்த நட்டம் ஏற்படும் என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே போக்குவரத்து துறை பெருத்த இழப்பில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் பயணிக்க தயங்கும் பேருந்துகளை இயக்குவதை தடை செய்யலாமே ??

Updated On: 6 May 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க