காஞ்சிபுரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29ம் தேதி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 53 பேர், மருத்துவமனையில் 461 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எதுவும் இல்லை. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி