/* */

மதுபான கூடங்களை மூட கலெக்டர் உத்தரவு.!

மறு உத்தரவு வரும் வரை அனைத்து வகை மதுபான கூடங்களும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

HIGHLIGHTS

மதுபான கூடங்களை மூட கலெக்டர் உத்தரவு.!
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் 2வது அலை தீவிரமாக பரவுவதை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் (FL.2, FL3, FL3A, FL3AA &FL.10) 26.04.2021 முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு