/* */

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வழக்கில், வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது
X

காஞ்சிபுரத்தில் போக்சோவில் வாலிபர் கைது

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியை சேர்ந்த அப்சல் என்ற வாலிபர் சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட அப்சல் மீது போக்சோ சட்டம் சார்ந்த வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

காணாமல் போன சிறுமியை சிவகாஞ்சி காவல் துறையினர் 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிபடையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினார்.

Updated On: 8 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க