/* */

7வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் 28,897 பேருக்கு தடுப்பூசி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 28, 897 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

HIGHLIGHTS

7வது  மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் 28,897 பேருக்கு தடுப்பூசி
X

கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் 550 இடங்களில் சுமார் 40ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி இடைவெளியின்றி செலுத்தப்பட்டது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணையை 6 லட்சத்து 74 ஆயிரத்து 850 பேரும் இரண்டாம் தவணையை 2 லட்சத்து 40 ஆயிரத்து 281 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளது நிலையில் நேற்று 28 ஆயிரத்து 897 நபர்கள் செலுத்தி கொண்டுள்ளனர்.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணையை 93% நபர்களும், இரண்டாம் தவணையை 33 சதவீத நபர்களும் செலுத்திக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!