/* */

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
X

எலவனாசூர் கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எலவனாசூர் கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து எலவனாசூர் கோட்டை காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 15 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!