/* */

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம். காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்
X

திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம் குறித்து காவல்துறை விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி வெண்ணிலா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பொதுமக்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு மணிமொழியன் அவர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து இறந்த வெண்ணிலாவின் கணவர் குமாரிடம் திருநாவலூர் காவல் நிலையத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Updated On: 11 July 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’