/* */

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட  கடைகளுக்கு சீல்
X

ஊரடங்கில் சின்னசேலம் பகுதிகளில் தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சேலம் மெயின்ரோடு பகுதிகளில் 2 எலக்ட்ரிக் கடை, பஞ்சர், பிளைவுட் உள்ளிட்ட 4 கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த 4 கடைகளுக்கும் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

Updated On: 6 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு