/* */

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்வு

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்வு
X

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியம், ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் கிராம ஊராட்சி தலைவர்கள் இந்த மதிப்பூதிய தொகையை மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்தோ அல்லது கிராம ஊராட்சி வருவாயில் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.

தலைவர் இல்லாமல், தனி அலுவலர் பொறுப்பில் செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஊராட்சி தலைவர்கள் மட்டுமே இந்த மதிப்பூதியத்தை மாதந்தோறும் பெற முடியும் என ஊரக வளர்ச்சி முகமை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 9 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்