/* */

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு

கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
X

கேரள மாநிலம் பம்பை ஆற்றில், கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சபரிமலை பக்தர்கள் மழை குறைந்த பின்னர் கோயிலுக்கு வரலாம். இன்று வர வேண்டாம் என, பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்த பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்கி அணையில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் இன்று முதல், வெள்ளம் வடியும் வரை, சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் பக்தர்கள் வரலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!