/* */

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய விவசாய சங்கத்தினர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, நீரோடை அமைப்பின் நிர்வாகி நிலவன், திராவிட ர் விடுதலைக் கழக நிர்வாகி ரத்தினசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி நாச்சிமுத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி மணிராஜ், லோகுசாமி, மகேஷ், கல்யாணசுந்தரம், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...