/* */

500 மரங்களை நட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.

HIGHLIGHTS

500  மரங்களை நட்ட தமிழ் மாநில காங்கிரஸ்
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடப்பட்ட மரங்கள்.

ஈரோடு அருகே சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவேம் என்ற அடிப்படையில் 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. இதில் பூவன், வெப்பமரம், புளியமரம், அரசமரம், நாவல் மரம் அகியவை நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மாநில தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்