/* */

சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீர், வெளியேற்றிய தொழிற்சாலைக்கு சீல்

பெருந்துறையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பெருந்துறை தோல் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது சுதிகரிப்பு செய்யாமல் அருகிலுள்ள குளத்தில் வெளியேற்றப்படுவதாக சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்துறையல் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் அருகிலுள்ள குளத்தில் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையை தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பப்ட்டது. இந்நிலையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 30 April 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’