அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது

அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது
X
பெருந்துறையில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறையில், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சந்தைப்பேட்டையில், கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தாக, இருவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து, மொத்தம் 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி