சென்னிமலையில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சென்னிமலையில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

சென்னிமலை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 24.11.2021 புதன்கிழமையன்று நடைபெறுகிறது.

இதன் காரணமாக பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்காநகர், பாரதிநகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர்ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார்நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர்ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம்,வெப்பிலி, K.G.வலசு, பசுவப்பட்டி, ஓரத்துப்பாளையம், முருங்கத்தொழுவு மற்றும் M. P. N. நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
ai marketing future