/* */

சென்னிமலையில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சென்னிமலை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னிமலையில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 24.11.2021 புதன்கிழமையன்று நடைபெறுகிறது.

இதன் காரணமாக பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்காநகர், பாரதிநகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர்ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார்நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர்ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம்,வெப்பிலி, K.G.வலசு, பசுவப்பட்டி, ஓரத்துப்பாளையம், முருங்கத்தொழுவு மற்றும் M. P. N. நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Updated On: 23 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...