/* */

பெருந்துறை - Page 2

ஈரோடு

பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், ஆம்னி வேன், 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 39 கன அடியிலிருந்து 50 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாடு, வணிகர் உரிமை முழக்க மாநாடாக‌ நாளை (5ம் தேதி) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க...

மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர் பயணம்..!
ஈரோடு

பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்கு
ஈரோடு

ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...

Erode news- ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் புகார் தெரிவிக்க தொலைபேசி...

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்..!
ஈரோடு

அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை

அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு