/* */

பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் விபத்து: 10பேர் படுகாயம்

பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்‌.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் விபத்து: 10பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான கார் மற்றும் வேன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் வாய்ப்பாடியை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்று திரும்பி கொண்டிருந்த வேனும் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த காரும் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இதனால் விபத்தில் வேனில் மற்றும் காரில் பயணித்த 10 பேர் படுகாயங்களுடன் மீட்டு ஐஆர்டிடி-யில் அனுமதித்தனர்.விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!