ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு

X
By - Nandhinis Sub-Editor |21 March 2025 11:10 AM IST
ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதால், சிறுபான்மையினர் மகிழ்ச்சி
ஈரோட்டில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்களான அப்துல் குத்தூஸ், சுவர்ணராஜ், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத்கபூர், கும்மது ராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ. அருண் உரையாற்றினார். அவர், பல்வேறு துறைகளின் சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். மேலும், சிறுபான்மையினரின் கோரிக்கைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu