/* */

விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை அமைச்சர் முத்துசாமி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

HIGHLIGHTS

விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
X

சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

மொடக்குறிச்சியை சேர்ந்த யுவராஜ் என்பவர் வியாபாரம் சம்பந்தமாக ஈரோடு வந்து விட்டு மொடக்குறிச்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளி அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது வேகதடையில் நிலை தடுமாறி விழுந்ததால் தலையில் அடிபட்டும், காயங்கள் ஏற்பட்டு கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழக நகர்புற மற்றும் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 23 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?