ஈரோடு மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

X
By - Gowtham.s,Sub-Editor |14 March 2025 10:40 AM IST
ஈரோடு மண்டல மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 19-ல் நடைபெறுகிறது
ஈரோடு: ஈரோடு மண்டல மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் வழக்கத்தின்படி வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு ஈரோடு மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவித்து உரிய தீர்வு பெற்றுக்கொள்ள முடியும். மின்வாரிய ஓய்வூதியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரிய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu