ஈரோட்டில், தேங்காயின் விலை உச்சியை எட்டியது

X
By - Nandhinis Sub-Editor |1 April 2025 2:30 PM IST
ஏலத்தில், தேங்காயின் விலை வெற்றிகரமான உச்சியை எட்டியதாள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், விவசாயிகள் 22,227 தேங்காய்களை கொண்டு வந்தனர். இதில், தேங்காயின் ஒரு கிலோவின் விலை 52.39 ரூபாயிலிருந்து 63.99 ரூபாய்வரை நிலவியது. ஏலத்தின் போது, மொத்தமாக 8,302 கிலோ தேங்காய் 4.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து, அவர்களுக்கு நல்ல வரவு வழங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu