மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
X
By - Gowtham.s,Sub-Editor |18 March 2025 6:20 AM
ஈரோடு, தி.மு.க., இளைஞரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கூட்டம்
தி.மு.க. இளைஞரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், 'மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்' நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகளான ராமசந்திரன், மண்டல தலைவர் பழனிசாமி, காட்டுசுப்பு, மாநகராட்சி கவுன்சிலர் செல்லபொன்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu