ஈரோடு மாவட்டத்தில் 11ம் தேதி 151 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |11 Sept 2021 11:14 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 11ம்தேதி மட்டும் புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்துள்ளனர். 1258 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu