ஈரோடு மாவட்டத்தில் 24ம் தேதி 132 பேருக்கு கொரோனா, இருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் 24ம் தேதி 132 பேருக்கு கொரோனா, இருவர் பலி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 132 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 217 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று இருவர் பலி, 1684 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?