வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
X

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது

சென்னிமலை அருகே, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது.

சென்னிமலை அருகே, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 82 ஆயிரத்திற்கு தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

ஏலத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 7 ஆயிரத்து, 574 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஒரு கிலோ குறைந்தபட்சமாக, ரூ. 19.06க்கும், அதிகபட்சமாக, ரூ. 25.70க்கும் ஏலம் போனது.

மொத்தம், 3,293 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ. 82 ஆயிரத்து 177க்கு விற்பனையானது.

Tags

Next Story
the future of ai in healthcare